தமிழகத்தில் உள்ள 5,588 பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கவும் மற்றும் பயன்படுத்திய நாப்கினை எரிப்பதற்காக நாப்கின் மறுசுழற்சி இயந்திரம் வைக்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை சத்யநாராயணன் மற்றும் புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் வழங்கப்படுவதாகவும் மேலும் 3,200 பள்ளிகளில் நாப்கின் எரிக்க இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும்,மீதமுள்ள பள்ளிகளில் விரைவில் இயந்திரம் வைக்கப்படும் என்றும் அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென தனியாக பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். வழக்கறிஞரின் விளக்கங்களை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை விசாரணையை ஒத்திவைத்தார்.
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஹைதிராபாத் : தமிழ், தெலுங்கு சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் கல்பனா, கடந்த செவ்வாய் கிழமை அதிகமாக…