தமிழகத்திற்கு பாஜக எந்த துரோகமும் செய்யவில்லை!அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடுக் தகவல்

Default Image

தமிழகத்திற்கு பாஜக எந்த துரோகமும் செய்யவில்லை என்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கோவையில் கூறுகையில்,எந்த திட்டம் கொண்டுவந்தாலும் ஒரு சிலர் எதிர்க்கின்றனர். வாகன நெரிசலை குறைப்பதற்காக பாலம் காட்டினால் அதற்கும் எதிப்பு தெரிவிக்கின்றனர்.மேலும்  தமிழகத்திற்கு பாஜக எந்த துரோகமும் செய்யவில்லை. காவிரி பிரச்சனையில் திமுகவும், காங்கிரஸ்-சும் தான் துரோகம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்