சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை நிதி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்,விருதுநகர், ராமநாதபுரத்தில் என்.எல்.சி. சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்துக்கு அவர் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், 300 மெகவாட் சூரிய ஒளி மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 41காசுகள் என்ற விலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ரயில் மூலம் நிலக்கரி எடுத்த செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…