சட்டப்பேரவை துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர் இதனை கூறினார். தென்னை நாரிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் சீனா, ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணியை ஈட்டித்தருவதாக அவர் தெரிவித்தார். மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கிடைக்கக்கூடிய நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும், என்று அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், கோரிக்கைககள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…