தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்கும் சட்டம்…!!! தமிழக அரசின் சட்டதிருத்திற்கு இடைக்கால தடை…!!!

Default Image

தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்கும் தமிழக அரசின் சட்டதிருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க தமிழக அரசு நிறைவேற்றிய சட்டதிருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி செலுத்த விளக்கு தர மறுக்கும் முறைக்கு இடைக்கால தடை விதித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்