உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தனியார் கட்டுமானத்தை அகற்றாதது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோவிலின் அடிவாரத்தில் சாரதாஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.விதிகளை மீறி கட்டப்பட்ட இக்கட்டிடங்களை இடிக்க 2012ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால் இன்னமும் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை என கூறி சுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம்,பஷீர் அகமது அமர்வு தனியார் கட்டிடங்களை அகற்றாதது குறித்து பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…