தனது இன்சூரன்ஸ் பணத்தை..! கேரளா வெள்ளத்துக்கு கொடுத்த எம்.பி.ஏ மாணவி..!!

Default Image

திருச்சியை சேர்ந்த, எம்.பி.ஏ., மாணவி, தன் இன்சூரன்ஸ் முதிர்வு பணத்தை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக அளித்து அசத்தியுள்ளார்.திருச்சி சாரநாதன் இன்ஜினியரிங் கல்லுாரியில், எம்.பி.ஏ., முதலாண்டு படித்து வருகிறார்.
 கேரளாவுக்கு உதவிக்கரம் எம்.பி.ஏ., மாணவி தாராளம்
நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு, தன் தந்தையுடன் வந்த ஸ்ருதி, கலெக்டர் ராசாமணியை சந்தித்து, தன், எல்.ஐ.சி., பாலிசியில் கிடைத்த, 80,ஆயிரத்து 74 ரூபாயை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க விரும்புவதாக கூறினார்.அவரை பாராட்டிய கலெக்டர், அவர் கொடுத்த பணத்தை, கேரள நிவாரண நிதியில் சேர்த்தார்.
DINASUVADU

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்