தண்ணீர் வேண்டும் என்றால் புதிய திட்டம் கைவசம் உள்ளது…!காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான் …!

Default Image

காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என  பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன்சாமி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்  காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 வார காலம் அவகாசம் கோரி நேற்று ( மார்ச் 31) உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது .கர்நாடக தேர்தலை காரணம் காட்டி, உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார் என  பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன்சாமி தெரிவித்துள்ளார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என  பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன்சாமி ட்விட்டரில் கருத்து  தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்