தண்ணீர் என்பதுதான் 3 ஆம் உலகப் போருக்கு காரணமாக இருக்கப்போகிறது!வைரமுத்து

Default Image

நாகரிகம் நதிக்கரையில் அழியத் தொடங்குவது என்பது ஆபத்தானது  என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். தண்ணீர் என்பதுதான் 3 ஆம் உலகப் போருக்கு காரணமாக இருக்கப்போகிறது என்பது கூற்றாக உள்ளது. 3 ஆம் உலகப்போருக்கு தண்ணீர் காரணம் என்ற கூற்று இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது என்றும்  வைரமுத்து கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்