தடுப்பணை உடைப்பால், கோவை மாவட்டம் சூலூர் அருகே மழைநீர் வீணாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், செங்கத்துறை தடுப்பணையின் ஒருபகுதி உடைந்தது. தடுப்பணையை சீரமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், சேதமடைந்த பகுதி வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி பயனற்றுப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த தடுப்பணை மூலம், செங்கத்துறை, காடாம்பாடி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் பயன்பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…