அமைச்சர் சி.வி.சண்முகம்,தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் குற்றவியல் சட்டப்பாடம் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ண தடயவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்த அவர், நீதி நிர்வாகம், சிறைத்துறை மற்றும் சட்டத்துறை தொடர்பான 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். புதிதாக திறக்கப்பட்ட விழுப்புரம், தேனி மற்றும் தருமபுரி மாவட்ட சிறைகளுக்கு புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் கேண்டீன் எனப்படும் காவல்துறை பொருள் வழங்கீட்டு மையத்தில், சிறைத்துறை அமைச்சுப் பணியாளர்களும் பொருள் வாங்க ஆணை வழங்கப்படும் என்றும், கோவை, திருச்சி, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…