போராட்டக் குழுவினர் ,கதிராமங்கலத்தில் நில அளவையில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை, சிறைபிடித்தனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 306-வது நாளாக ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில், நில அளவையில் ஈடுபட்டிருந்த 4 பேரை போராட்டக்குழுவினர் சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சாலை அகலப்படுத்தும் பணிக்கான ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 4 பேரையும் அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…