தஞ்சை போதை மறுவாழ்வு மைய காப்பக காவலாளி கொலை…!!

Default Image

தஞ்சை சென்னம்பட்டியில் உள்ள போதை மறுவாழ்வு மைய காப்பக காவலாளி ஜோதிராமன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்களாக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் பாலாஜி, அஜித்குமார், கார்த்திக், அர்ஷத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்