தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மீக பயிற்சி வகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாழும் கலை அமைப்பு சார்பில், தஞ்சை பெரிய கோயிலில் இன்றும் நாளையும் (07.12.18 – 08.12.18 ) ஆன்மீகச் சொற்பொழிவுகளும் தியானப் பயிற்சிகளும் நடைபெற உள்ளது. இதை நடக்கக் கூடாது என பெரிய கோயில் மீட்புக் குழுவினர் மற்றும் தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பல எதிர்ப்புகளையும் மீறி இந்த ஆன்மீக நிகழ்வு நடைபெறுவதால் தஞ்சை பெரிய கோயிலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆன்மீக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில், ஆன்மிக வகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் போராட்டங்கள் நடைபெற்றன.
DINASUVADU.COM
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…