தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு நீர் திறப்பு!

Default Image

விநாடிக்கு 11,270 கனஅடி நீர் தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.காவிரியில் 4,007 கனஅடி, வெண்ணாற்றில் 4,000 ,கொள்ளிடத்தில் 2,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.மேலும் கல்லணை கால்வாயில் 2,263 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்