டெல்லிக்கே ராஜா என்றாலும் இங்க நாங்கதான் ராஜா..! செல்லூர் ராஜூ

Published by
Dinasuvadu desk

தமிழகத்தை அதிமுக தான் ஆளும் எனத் தெரிவித்த கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, டெல்லிக்கே ராஜா என்றாலும், இங்க நாங்கதான் ராஜா  எனும் பழமொழியை சுட்டிக் காட்டி, பா.ஜ.க.வை சாடினார். மேலும் மாநிலக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆளும் எனக் கூறினார். மீம்ஸ் வருவது ஜாலி தான் என்றும், எப்படியாவது மக்கள் மனதில் பதிந்து விடுகிறோமே என்றும் தெரிவித்தார்.

நாட்டில் பசியே இல்லாத மாநிலம் தமிழகம்தான்; பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன: அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது, எனக்கு சிறு வயதில் இருந்தே சமூகசேவை செய்ய ஆசை.அதனால் தான் நான்அரசியலுக்கு வந்தேன். இப்பொது அரசியலுக்கு வந்த பிறகும் நான் அதை செய்கிறேன். அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவே என் வாழ்க்கை என்று கூறினார்.

கூட்டறவு சங்க தேர்தல் தாமதத்திற்கு திமுகவே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

13 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago