டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழனன்று ஆலோசனை மேற்கொண்டார்.
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்பது தொடர்பான விவரங்களை யும் முதலமைச்சர் கேட்ட றிந்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துகள் வசதிகள் இருக்கின்றனவா எனவும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…