டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு,பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற லஞ்சம் அளித்த புகாரில், 29ம்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
டிஜிபி சத்யநாராயணா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சலுகைகள் பெற, லஞ்சம் பெற்றதாக டி.ஐ.ஜி. ரூபா அளித்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ள லஞ்சஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 29ஆம் தேதி பெங்களூருவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகழேந்தி ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…