டாஸ்மாக் ஊழியர்கள் 500 பேருக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் அதுவே அரசின் கொள்கை” என தெரிவித்த அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் ஊழியர்கள் 500 பேருக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலைஅடுத்த மாதம் வழங்கப்படும். இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் என கூறினார்.
தமிழக அரசு சார்பில் மூடப்பட்ட 500 டாஸ்மார்க்கின் ஊழியர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…