டாஸ்மார்க் ஊழியருக்கு தகுதி தேர்வு..!!அமைச்சர் தங்கமணி..!!

Default Image

டாஸ்மாக் ஊழியர்கள் 500 பேருக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் அதுவே அரசின் கொள்கை” என தெரிவித்த அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் ஊழியர்கள் 500 பேருக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலைஅடுத்த மாதம்  வழங்கப்படும். இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் என கூறினார்.
தமிழக அரசு சார்பில் மூடப்பட்ட 500 டாஸ்மார்க்கின் ஊழியர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்