முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேற்று இரு அரசு மருத்துவர்களுக்கு சoம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் ஓய்வு பெற்ற முன்னால் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிசன் முன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி அவர்கள் விசாரணைக்கு வந்தனர். அதில் ஒருவர் ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் நாராயனபாபு, இன்னொருவர் மருத்துவத்துறை இயக்குனர் மயில்வாகனன் ஆவர்.இவர்கள் இருவரும் இன்று காலையில் விசாரனை கமிசன் முன்பு ஆஜராயினர்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…