ஜெ மரணம் : இரு அரசு மருத்துவர்கள் விசாரணை கமிசன் முன் ஆஜர்

Default Image

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேற்று இரு அரசு மருத்துவர்களுக்கு சoம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் ஓய்வு பெற்ற முன்னால் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிசன் முன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி அவர்கள் விசாரணைக்கு வந்தனர். அதில் ஒருவர் ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் நாராயனபாபு, இன்னொருவர் மருத்துவத்துறை இயக்குனர் மயில்வாகனன் ஆவர்.இவர்கள் இருவரும் இன்று காலையில் விசாரனை கமிசன் முன்பு ஆஜராயினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்