ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை, ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக கூறியுள்ளது. வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 63 லட்சம் மரக்கன்றுகளும் நட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி 22 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பிரதமர் மோடி ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்கி வைத்தது குறிப்பிடதக்கது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…