சென்னை உயர் நீதிமன்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் முடிவை எதிர்த்தும், அரசு அலுவலகம் மற்றும் திட்டங்களில் அவரது புகைப்படம் மற்றும் பெயர் சூட்டுவதை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவில் தொடர்ந்து சமாதிகள் அமைக்கப்பட்டால் அதன் தன்மை பாதிக்கும் என டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட 5 மனுதாரர்கள் தரப்பு தொடர்ந்துள்ள பொதுநலமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு திட்டங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து நீக்க உத்தரவிடவும் மனுதாரர் தரப்பு கோரியிருந்தது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், மனுக்களை தள்ளுபடி செய்வதாக தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. வழக்கசென்னைறிஞர்கள் தரப்பில் முறையிட்டதை அடுத்து மீண்டும் விசாரிக்கக்கோரி மனுதாக்கல் செய்தால் ஏற்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…