பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும் தருவாயில் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்…
கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கு எப்போதும் ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என விமர்சித்தார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்களை அதிமுக அரசு சந்தித்து வருவதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இதற்கு எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பயப்படாது என்றார். அதேசமயம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும் தருவாயில் இருப்பதாக அவர் கூறினார்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…