ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.
இதில் ஜெயலலிதாவுக்கு எம்பார்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யனுக்கு சம்மன் அனுப்பபட்டதன் அடிப்படையில் அவர் நேற்று ஆஜாராகி விளக்கமளித்தார்.
இதில் அவர் எனக்கு டிசம்பர் 5 ம் தேதி இரவு 10.30 மணியளவில் போன் கால் வந்தது. ஜெயலலிதா இறந்த தகவலை சொல்லி உடல் கெட்டுப்போகாமல் இருக் எம்பார்மிங் செய்ய சொன்னார்கள்.
இதனால் நான் இரவு 11.40 மணிபோல மருத்துவமனைக்கு சென்றேன். அவருக்கு இரவு 12.20 மணியளவில் எம்பார்மிங் செய்யப்பட்டது என கூறினார்.
ஆனால் மருத்துவமனை குறிப்பில் ஜெயலலிதா இரவு 11.30 மணியளவில் இறந்ததாக சொல்லியிருக்கிறார்கள். இது அவர் இறந்த நேரம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…