சட்டபேரவையில் இன்று வழக்கம்போல் அதிமுக-திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது என்று கூறினார்.இதற்கு அமைச்சர் ராஜலட்சுமி ஜெயலலிதா ஆதிதிராவிட மக்களுக்கு பல திட்டங்கள் வழங்கினார். அதனால் அவர்கள் நல்ல பள்ளிகளுக்கு சென்று விட்டார்கள் என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…