ஜெயலலிதாவுக்கு வெளி நாட்டு சிகிச்சை …!தயார் செய்தும் சசிகலா தரப்பு மறுப்பு …!அமைச்சர் தங்கமணி பரபரப்பு தகவல்

Default Image

18 பேருக்கும் அமைச்சர் பதவி தருவதாக கூறி தினகரன் ஏமாற்றி வருகிறார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி  வேலூரில் கூறுகையில், 18 பேருக்கும் அமைச்சர் பதவி தருவதாக கூறி தினகரன் ஏமாற்றி வருகிறார். ஜெயலலிதாவுக்கு வெளி நாட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தும், வேண்டாம் என்று சசிகலா தரப்பு தெரிவித்ததாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்