மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் காலங்களில் 16 வயது சிறுமிக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார். அனைத்து வயதியினரும் மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது என அறிவுறுத்திய பிரதாப் ரெட்டி, எதிர்காலத்தில் மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களால் அதிகளவில் இறப்புகள் நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளித்ததாகவும், இதுதொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால் வேறு ஏதும் கூற முடியாது என மறுத்துவிட்டார்.
DINASUVADU.COM
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…