ஜெயலலிதாவின் நினைவு நாளில் மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்படும்…!தினகரன்

Default Image

ஜெயலலிதாவின் நினைவு நாளில் மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்படும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், புரட்சித்தலைவரை அடியொற்றி தமழக அரசியல் உலகில்  தனது பயணத்தை தொடங்கிய அம்மா எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்தும் தம் மனவலிமையால் அனைத்து  எதிர்ப்புகளையும் வென்றவர்.அவர் சென்ற பாதையில் நாம் பணியை செய்வோம். அம்மா என்ற மந்திர சொல் எப்போது நம்மை இயக்கிக்கொண்டிருக்கும்.அதேபோல் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  டிசம்பர் 5 ஆம் தேதி அமமுக சார்பில் அண்ணா சாலையில் இருந்து நினைவிடத்திற்கு மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்