ஜூலை 24 ஆம் தேதி கால்நடை மருத்துவக் கலந்தாய்வு! தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

Default Image

வரும் 24 ஆம் தேதி கால்நடை மருத்துவக் கலந்தாய்வு  தொடங்கும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.மேலும் சிறப்புப் பிரிவினர், தொழிற்கல்வி பிரிவினருக்கு ஜூலை 24ஆம் தேதி  கலந்தாய்வு நடைபெறும். 12 ஆயிரம் பேர் கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்