அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 20ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூலை 20 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திலுள்ள நான்கரை லட்சம் லாரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 45 லட்சம் லாரிகள் ஜூலை 20ஆம் தேதி நள்ளிரவு முதல் இயங்காது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…