ஜன.,இந்நாளில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை மீறினால் நடவடிக்கை-தலைமை தடால்

Default Image
  • ஜன.,8 தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிப்பு.
  • தேசிய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெற இருந்த நிலையில் தலைமைச்செயலாளர் அறிவிப்பு

ஜன.8 ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும்  என்று தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மேற்கூறிய நாளில் விடுப்பு எடுக்கக் கூடாது தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் ஜன.8ஆம் தேதி அன்று தேசிய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.இதனிடையே தான் இந்த உத்தரவினை  தலைமைச்செயலர் பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்