ஜனவரி 2ம் தேதி தஞ்சை வரும் ஆளுநர்-மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை பெறுகிறார்…!

Published by
Dinasuvadu desk

 

ஜனவரி 2-ம் தேதி தஞ்சை சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை ஆளுநர் பெறுகிறார். ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்திருந்தார். இது குறித்து ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுவதாக கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தற்போது அவர் ஜனவரி 2ம் தேதி தஞ்சையில் தஞ்சை சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை ஆளுநர் பெறுகிறார். அரசியல் பிரமுகர்கள், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் தொண்டு அமைப்பினரும் ஆளுநரிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆளுநர் தஞ்சை வருவதை எதிர்க்கும் விதமாக ஜனவரி 1ம் தேதி கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk
Tags: #Politics

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago