வேல்முருகன், சேலம்-சென்னை பசுமை சாலைக்கு ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் கமிஷனுக்காக பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திட்டங்களை செயல்படுத்த கூடாது என்று அவர் கூறினார். மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடாதவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…