சொத்து வரி விதிப்பில் பாரபட்சம்….கொந்தெளித்த நுகர்வோர் மையம்…!நொந்த மாநகராட்சி…!!

Default Image

மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி விதிப்பில்  பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர், திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது தெரிவித்த மையத்தினர் சொத்து வரி விதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது.போயஸ் தோட்டம் பெசன்ட் நகர் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சதுர அடிக்கு ரூபாய் 1 ரூபாய் 90 காசுகள் மட்டுமே சொத்துவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால்  திருவொற்றியூர் பகுதிக்கு மட்டும் சதுர அடிக்கு 2 ரூபாய் 20 காசுகள் முதல் 4 ரூபாய் 15  காசுகள் வரை சொத்து வரி வசூலிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்