“சொகுசு விடுதியாக மாறிய சிறைச்சாலை” சொகுசு வாழ்கை அனுபவிக்கும் கைதிகள்..!!

Default Image

சென்னை மத்திய புழல் சிறையில் கைதிகள் அனைத்து வசதிகளுடன் சொகுசு வாழ்கை வாழ்கின்றனர்

சென்னை ,

மத்திய புழல் சிறையில் கைதிகள் தனி  டிவி , தனி சமையல் அடுப்பு ,தனியான சமையல் உணவு , வசதியான பெட் சீட் , நவீனவிதமான உடைகள் , விலையுயர்ந்த காலணி என ஆடம்பரமான  சொகுசு வாழ்கை வாழ்த்துவருகிறார்கள் என்று கண்டுபுடிக்கப்பட்டுள்ளது.

விதி மீறல் சென்னை மத்திய புழல் சிறையில்  தண்டனை உயர் பாதுகாப்பு  கொண்ட சிறைக்கைதிகள் அறையில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கொல்கத்தாவில் இருந்து கள்ள நோட்டு , கள்ள தூப்பாக்கி கடத்தல் குற்றவாளிகள், மத தலைவர்கள் மிரட்டல் , கொலை போன்ற வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி இருக்கும் கைதிகள் அறையில் கூட இன்று கைதிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் சர்வசாதாரணமாகிவிட்ட்து.அது மட்டுமில்லாமல் கைதிகள் சிறையிலேயே சில அதிகாரிகளுடன் கூட  செலஃபீ எடுத்து பதிவிடுகின்றனர்.இது பற்றி விசாரிக்கும் பொது காய்கறி மூடையில் காய்கறி கொண்டு செல்லும் பொது லஞ்சம் வாங்கிக்கொண்டு சில அதிகாரிகளே இதற்க்கு துணை புரிகிறார்கள் என்று தகவல் வருகின்றது.

Image result for கைதிகள் தனி டிவி

,லஞ்சம் விசாரணை , சிறையை இது குறித்து விசாரணைக்கு சிறைக்கு வந்த சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா  செய்தியாளர்களிடம் பேசிய போது  ,

சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்கை குறித்து விசாரணை நடைபெட்டிரு வருகிறது, இன்று நடத்திய சோதனையில் விதிமீறி பயன்படுத்திய மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளது.அது மட்டுமில்லாமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு கைதிகளின் உல்லாச , சொகுசு வாழ்கைக்கு விதிமிறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

DINASUVADU 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்