எட்டு வழிச்சாலைக்கு நிலம் அளக்கும் பணிக்கு சேலம் அருகே எதிர்ப்பு தெரிவித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
274 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்திற்காக சேலத்தில் நிலம் அளந்து எல்லைக் கல்லை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆச்சாங்குட்டப்பட்டியில் வட்டாட்சியர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு தெரிவித்த உண்ணாமலை, சுதா, அலமேலு , சகுந்தலா, நடராஜன், ரவிச்சந்திரன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…