சேம்சைடு கோல்” போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது,தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகளை அமைத்து வழிப்பறி செய்யப்படுகிறது. திமுகவின் மீது குற்றச்சாட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 45 சுங்கச்சாவடிகளில் 23 சாவடிகளை அமைத்தவர் டி.ஆர்.பாலு தான் என்பதை தெரிந்து கொண்டே “சேம்சைடு கோல்” போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்று கூறினார்.சுங்கசாவடி கட்டணம் குறித்து திமுக குற்றம் சாட்டி இருந்த நிலையில் ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10,000 மீட்டர் ஓட்டத்தில் விதிகளை மீறியதாக, தமிழக வீரர் லக்ஷ்மன் வென்ற வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…