சென்னை விமான நிலையத்தில் சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்….!!!

Default Image

சென்னை விமான நிலையத்தில் சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 4,800 அரிய வகை ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ஆமைகளை கடத்திய காதர் பாட்ஸா மற்றும் ரஹ்மானுக்கு வான் நுண்ணறிவு பிரிவு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்