சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
2200 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையம் 2013-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இதில் கண்ணாடியால் ஆன மேற்கூரை அமைப்பதற்காக மட்டும் 55 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் விமான நிலைய மேற்கூரை கண்ணாடி பலமுறை உடைந்து விழுந்து விபத்தக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், 83-வது முறையாக மேற்கூரை கண்ணாடி உடைந்து விழுந்தது. உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதிக்குச் செல்லும் 3-வது வாயில் மேற்பகுதியில், சுவரில் பதிக்கப்பட்டிருந்த 7 அடி நீளமுள்ள கண்ணாடி பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது பயணிகள் யாரும் அந்த வழியாக செல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…