சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரயில்வே பாதுகாப்புக்குழு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.ஆய்வுக்கு பின்னர் மின்சார ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. படியில் தொங்கியபடி பயணிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சம்பவத்தைநேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. பக்கவாட்டுச்சுவர் அளவிடப்பட்டு வருகிறது. இடிப்பதா இல்லையா என்பது ஆய்வுக்குப்பின் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…