மெட்ரோ ரயில் நிர்வாகம்,சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்றும் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு, ஆலந்தூர் வழியாகப் பரங்கிமலைக்கும், டிஎம்எஸ்சில் இருந்து கிண்டி, ஆலந்தூர் வழியாகச் சென்னை விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலுக்குப் பொதுமக்களை ஈர்க்கும்பொருட்டுக் கடந்த 25ஆம் தேதியில் இருந்து இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
முதல்நாளில் 50ஆயிரம் பேர் பயணம் செய்ததாகவும், இரண்டாம் நாளில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் பயணம் செய்ததாகவும், மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 84ஆயிரம் பேர் பயணம் செய்ததாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்றும் ஐந்தாவது நாளாக பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…