என்னை பாராட்டு மழையில் நனைய வைத்தவர்கள் தூய்மை பணியாளர்கள்.! முதல்வர் பாராட்டு.!

Published by
மணிகண்டன்

மழை காலத்தில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்ற செய்தி கேட்டு  பாராட்டு மழையில் நனைய காரணம் நமது தூய்மை பணியாளர்கள்தான். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. 

மழைக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவானது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாநகராட்சி ஊழியர்களை வெகுவாக பாராட்டினார்.

சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் : அவர் கூறுகையில், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் நமது திராவிட மாடல் ஆட்சி. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சென்னை மேயராக நான் பணியாற்றி உள்ளேன்.  இங்குள்ள ஒவ்வொரு வார்டும், ஒவ்வொரு தெருவும் எனக்கு நன்றாக தெரியும்.

பாராட்டு மழை : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 முக்கியமான சாதனைகளை செய்துள்ளோம். ஒன்று கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளோம். மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்துள்ளோம். என்ன மழை பெய்தாலும் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற சூழலை உருவாக்கி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்ற செய்தி கேட்டு பெரும் மகிழ்ச்சி நான் அடைந்தேன். அந்தளவுக்கு பாராட்டு மழையில் நனைய காரணம் நமது தூய்மை பணியாளர்கள்தான். என மிகவும் பெருமையாக பாராட்டி மகிழ்ந்தார் தமிழக முதல்வர்.

முதல்வரின் பாராட்டு : மேலும் அவர் கூறுகையில், தூய்மை பணியாளர்களின் பணி மிக மிக மகத்தானது. அதே போல, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, காவல்துறையினர் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இரவு பகல் பாராமல் அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், அரசு அதிகாரிகள் பணியாற்றினார்கள். எனவும் தனது பாராட்டை தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

13 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago