சென்னை மாதவரத்தில் வழிகாட்டி பலகைகள் மீது விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் கடக்கும் முக்கிய சந்திப்பு மாதவரம். இங்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபார ரீதியாக, நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் வெளி மாநில வாகனங்களுக்கு ஏதுவாக, மாநகராட்சி மூலம் தமிழக அரசு ஆங்காங்கே வழிகாட்டி பலகைகள் வைத்துள்ளது. அவற்றின் மீது அங்குள்ள சமூக விரோதிகள் சிலர் விளம்பரங்களை ஒட்டி மறைத்தும், சேதப்படுத்தியும் வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சேதமடைந்த வழிகாட்டி பலகைகளை தமிழக அரசு புதுப்பிக்க வேண்டும் என்றும் பலகைகள் மீது விளம்பரங்களை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…