மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள், கொங்கு மண்டலம் வளர்ச்சி அடைய கூடாது என நினைக்கும் துரோகிகள் என தெரிவித்திருக்கிறார்.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னணியில், பயங்கரவாத சதி இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், மிக மட்டரகமான திரைப்படத்தில் இரண்டாவது இடைவேளை விட்டதைப் போன்று இருப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…