சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவக் குழு அறிக்கை இன்று தாக்கல்..!

Default Image

சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11பேரையும் கைது செய்தது.சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் போலீசார் கைதான 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தியது.

இதைதொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா வழக்கில் கைதான 17 பேருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவக் குழு அறிக்கை இன்று தாக்கல் 6 பேர் கொண்ட மருத்துவக்குழு குழுவினர் சுகாதாரத் துறையினரிடம் அறிக்கையை அளிக்கின்றனர் சிறுமியிடம் 4 நாட்கள் நடந்த மருத்துவ பரிசோதனையில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்