சென்னை ஐசிஎப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வடக்கு ரயில்வேத்துறைக்கு புதிய அதி நவீன ரயில் வழங்கப்பட்டது.
சென்னை ஐசிஎப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதி நவீன வசதி கொண்ட புதிய ரயில் 18 ரக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதே தொழில் நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட புதிய ரயில் இன்று வடக்கு ரயில்வேத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
2 ஆயிரத்து 618 பயணிகள், பயணிக்கும் வகையில் உறுவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் 26 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. 25 கிலோவாட் மின்சாரத்தில் இயக்கும் இந்த ரயில் மின்சார உபயோகத்தை 35 சதவீதம் குறைக்கும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…