சென்னை உயர் நீதிமன்றம் 700 நிறுவன இயக்குநர்களை தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்தது!

Default Image

சென்னை உயர் நீதிமன்றம் 3 நிதியாண்டுகளாக வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்யாத 700 நிறுவன இயக்குநர்களை தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்தது.  700க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா தகுதி நீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்