அனைத்து ஆர்.டி.ஓ. அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை போக்குவரத்துத்துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று இது தொடர்பாக வழக்கு ஓன்றுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதன்படி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஊழலை தடுக்கும் வகையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது கட்டாயம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து ஆர்.டி.ஓ. அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை போக்குவரத்துத்துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…